Adoption
விலங்குத் துன்புறுத்தல் சிங்கப்பூரில் 12 ஆண்டுகளில் காணாத உச்சம்

விலங்குத் துன்புறுத்தல் சிங்கப்பூரில் 12 ஆண்டுகளில் காணாத உச்சம்

விலங்குத் துன்புறுத்தல் சிங்கப்பூரில் 12 ஆண்டுகளில் காணாத உச்சம், சிங்க‌ப்பூர் செய்திகள் – தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu

சிங்கப்பூரில் விலங்குத் துன்புறுத்தல், நலன் தொடர்பான சம்பவங்கள் 12 ஆண்டுகளில் காணாத உச்சம் தொட்டுள்ளது.

இந்நிலையைச் சரிசெய்ய சிங்கப்பூர் விலங்கு வதைத் தடுப்புச் சங்கம் (எஸ்பிசிஏ) முதன்முறையாக நடத்தும் ‘குரல்’ எனும் மூன்று நாள் மாநாடு, வியாழக்கிழமை (ஜூன் 20) நீ சூன் ஈஸ்ட் சமூக மன்றத்தில் தொடங்கியது.